தண்ணீர் திறக்கக் கோரி

img

கல்லணை கால்வாயிலிருந்து புதுக்கோட்டை பகுதிக்கு தண்ணீர் திறக்கக் கோரி வழக்கு

கல்லணை கால்வாயிலிருந்து புதுக்கோட்டை நாகுடி பிரிவு பிரதான கால்வாய், திருவாப்படை பிரதான கால்வாய்க்கு 286 கன அடி தண்ணீரை 2020 ஜனவரி மாதம் வரை திறக்கக் கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.